பல்லவி
மாகேலரா விசாரமு
மருகன்ன ஸ்ரீ ராம சந்த்3ர
அனுபல்லவி
ஸாகேத ராஜ குமார
ஸத்3-ப4க்த மந்தா3ர ஸ்ரீ-கர (மா)
சரணம்
1ஜத கூர்சி 2நாடக ஸூத்ரமுனு
ஜக3மெல்ல மெச்சக3 கரமுனனிடி3
க3தி தப்பக 3ஆடி3ஞ்செத3வு ஸுமீ
நத த்யாக3ராஜ கி3ரீஸ1 வினுத (மா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாகு/-ஏலரா/ விசாரமு/
எமக்கு/ ஏனய்யா/ கவலை/
மருகு/-அன்ன/ ஸ்ரீ ராம சந்த்3ர/
மாரனின்/ தந்தை/ ஸ்ரீ ராம சந்திரா/
அனுபல்லவி
ஸாகேத/ ராஜ குமார/
சாகேத/ இளவரசே/
ஸத்3-ப4க்த/ மந்தா3ர/ ஸ்ரீ/-கர/ (மா)
நற்றொண்டரின்/ மந்தாரமே/ செழிப்பு/ அருள்வோனே/
சரணம்
ஜத/ கூர்சி/ நாடக/ ஸூத்ரமுனு/
சோடு/ கட்டி/ நாடக/ கயிற்றினை/
ஜக3மு/-எல்ல/ மெச்சக3/ கரமுனனு/-இடி3/
உலகு/ எல்லாம்/ மெச்ச/ கரத்தினில்/ பற்றி/
க3தி/ தப்பக/ ஆடி3ஞ்செத3வு/ ஸுமீ/
கதி/ தப்பாது/ ஆட்டுவிக்கின்றாய்/ அன்றோ/
நத/ த்யாக3ராஜ/ கி3ரி/-ஈஸ1/ வினுத/ (மா)
வணங்கப் பெற்றோனே/ தியாகராசனால்/ மலை/ ஈசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஆடி3ஞ்செத3வு - ஆடி3ஞ்சேவு
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஜத கூர்சி - சோடுகட்டி - நாடகத்தின் அங்கங்கள் யாவற்றினையும் ஒருங்கிணைத்து.
2 - நாடக ஸூத்ரமுனு - இறைவனுக்கு 'ஸூத்ரதா4ரி' - அதாவது 'பாவைக்கூத்தன்' - என்றோர் பெயருண்டு. தியாகராஜர், 'உபசாரமுலு சேகொனவய்யா' என்ற கீர்த்தனையில், இறைவனை, 'கபட நாடக ஸூத்ரதா4ரி' (வஞ்சக நாடகப் பாவைக்கூத்தன்) என்கிறார்.
மந்தாரம் - விரும்பியதை யருளும் வானோர் தரு
கதி - நடை
ஆட்டுவிக்கின்றாய் - நாமெல்லாம் பாவைகளாக, இறைவன் பாவைக்கூத்தனாக
மலையீசன் - சிவன்
Top